IPL - 9 இலங்கையர்களுக்கு வாய்ப்பு
இந்தியாவில் நடைபெறவுள்ள இந்த வருடத்துக்கான ஐ பி எல் போட்டியில் தெரிவு செய்யப்படவுள்ள இலங்கை வீரர்களின் பட்டியலில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ் இளைஞம் உள்ளடக்கப்பட்டுள்ளார்.
இதன்படி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரான விஜயகாந்த் -வியஸ்காந்த் என்பவரின் பெயரே இந்தப்பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
31 இலங்கை வீரர்கள் பதிவு செய்த போதிலும் அவர்களில் 9 வீரர்களே இறுதிப்பட்டியலில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அவர்களின் விபரம் வருமாறு,
குசல் பெரேரா,திஸார பெரேரா, கெவின் கொத்திகொட,மகேஷ் தீக்சன,விஜயகாந்த் வியஷ்காந்த்,துஷ்மந்த சமீர,வனின்ந்து ஹசரங்க,டசுன் சானக மற்றும் இசுறு உதான
Congratulations.....and Wish you all the best and success in your sports career.
ReplyDeleteWish you all successful.
ReplyDeleteWish you all the best, shiw your colours my brother.
ReplyDelete