Header Ads



இன்று வாங்கிக் கட்டினார் விமல் - கூட்டத்திலும் பங்கேற்கவில்லை


ஆளும் கட்சி உறுப்பினர்களின் கூட்டம் தற்போது இடம்பெற்று வரும் நிலையில், முக்கிய உறுப்பினரான அமைச்சர் விமல் வீரவன்ச இக்கூட்டத்தில் பங்கேற்கவில்லை என அறியமுடிகிறது.

அமைச்சர் விமல் கட்சியை விமர்சித்து ஆற்றிய உரை குறித்து, இன்றைய கூட்டத்தில ஆளும் தரப்பு உறுப்பினர்கள் பலர் கடும் எதிர்ப்பை வெளியிட்டதையடுத்து, உறுப்பினர்களுக்கிடையில் கடும் வாதங்கள் இடம்பெற்றுள்ளன.

எனினும், நீதிமன்ற நடவடிக்கைகள் காரணமாகவே தான் இன்றைய கூட்டத்தில் பங்கேற்கவில்லை என அமைச்சர விமல் அறிவித்துள்ளதாக தெரியவருகிறது.

2 comments:

  1. எல்லோரையும் எப்போதும் ஏமாற்ற முடியாது.ஏமாறும் மக்கள் நிதானித்து விட்டால் ஏமாற்றுவோர் தாக்குப்பிடிக்க மாட்டார்கள்.

    ReplyDelete
  2. முன்னாள் ஜனாதிபதியும் இப்போது பிரதமருமான மாண்புமிகு மஹிந்த ராஜபக்ஷ ஒரு பிறந்த தலைவரும், "ஸ்டேட்ஸ்மேன்" ஆவார். அவர் மக்களால் முழுமையாக நேசிக்கப்படுகிறார். வினல் வீரவன்சா போன்ற அரசியல் நாய்கள் குரைக்கக்கூடும், ஆனால் ஒரு தேசமாக இலங்கை மக்கள் அரசியலில் அவரது தலைமையை உற்சாகப்படுத்துகிறார்கள்.
    Noor Nizam - Peace and Political Activist, Political Communication Researcher, SLFP/SLPP Stalwart and Convener "The Muslim Voice".

    Former President and now Prime Minister Honourable Mahinda Rajapaksa is a born leader and a "Statesman". He is fully loved by the people. Political dogs like Winal Weerawansa can bark, but the Sri Lankan people as a Nation cheerish his leadership in politics.
    Noor Nizam - Peace and Political Activist, Political Communication Researcher, SLFP/SLPP Stalwart and Convener "The Muslim Voice".

    ReplyDelete

Powered by Blogger.