சஞ்சீவ், பிலால் ஆக மாறியது எப்படி..?
கேரளாவை சார்ந்த சஞ்சீவ் பிலால் ஆக மாறியது எப்படி..?
அம்மா பாட்டியின் தகவல்.
சஞ்சீவா இருக்கும் போது பலதடவை குடித்து விட்டு வீட்டுக்கு வந்ததுண்டு.
ஒரு நாள் கையில் ஒரு புத்தகம் கொண்டு வந்த போது நாங்கள் கவணிக்க வில்லை. சில மாதங்களுக்கு பிறகு, குடிப்பழக்கம் புகை பிடித்தல் எல்லாம் முற்றிலும் நின்றது.
வீட்டில் அறையில் கதவு அடைத்து என்ன செய்கிறான் என்று பார்த்தால், தொழுது கொண்டு நிற்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தோம்.
அவன்தொழும்போது தண்ணீர் அடித்து விரட்டி பார்த்தோம், சிரித்து கொண்டே நின்றான்.
அயல் வீட்டில் பலரும், ஏன் இவன் இப்படி ஆனான் என்று, கேட்கும் போது நாங்கள் அழுது விடுவோம்.
ஆனால் இப்போது புரிந்து கொண்டோம் அவன் சரியான பாதையில் செல்கிறான் என்று.
பெற்றோர்களிடம் பொய் சொன்னதும் இல்லை.
மது குடிக்கும் பழக்கம் எதுவும் இல்லை.
குடும்பத்தில் ஒரு பிரச்சினை என்றால் ஓடி வருவான்.
எங்களுக்கு நல்ல ஒரு மகனைப் இஸ்லாம் தந்துள்ளது.
Alhamdulillah
ReplyDeleteAlhamdulillah
Alhamdulillah
Maasha Allah. May peace be upon those, who seek straight path.
ReplyDeleteIf ALL Muslims are like Bilal, we won't be having Rauf Hakeems, Badiudeens, Harris, Naseer Ahmeds and their likes in Sri Lanka.
ReplyDeleteMasha Allah
ReplyDelete