Header Ads



அமெரிக்காவில் புலிகள் சார்பு நடவடிக்கைகள், அதிகரிப்பது குறித்து இலங்கை தூதரகம் பேச்சு


(சி.எல்.சிசில்)

அமெரிக்காவிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் தூதுவர் ரவிநாத ஆரியசிங்ஹ உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களுடன் தொடர்புபட்ட 3 இலங்கையர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பாக நீதித்துறை அதிகாரிகளுடன் கலந்துரையாடியதாக இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் தமிழீழ விடுதலைப்புலிகள் சார்பு நடவடிக்கைகள் அதிகரிப்பது குறித்தும் பிரமுகர்கள் இதன்போது பேசியதாகக் கூறப்படுகிறது.

No comments

Powered by Blogger.