Header Ads



புத்தளத்தில் முதலாவது, ஜனாசா எரிக்கப்பட்டது (புளிச்சாக்குளத்தை சேர்ந்தவர்)

புளிச்சாக்குளம் - புதுக்குடியிருப்பை சேர்ந்த சகோதரர் சமீம் அவர்களை கொரோனா பொசிட்டிவ் என கூறி , இன்று 11.02.20121 தீயிலே பொசுக்கி விட்டார்கள்

அவருக்காக துஆ மேற்கொள்வோமாக .

சகோதரர் சமீம் அவர்கள் கொரோனாவை காரணம் காட்டி , புத்தளத்திலே எரியூட்டப்பட்ட முதல் ஜனாசா ஆவார்.

S.H.M.நியாஸ்.


1 comment:

Powered by Blogger.