மீள் அறிவித்தல் வழங்கப்படும் வரை பாடசாலைகளில் விழாக்கள், நிகழ்வுகளை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக, கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் வலயக் கல்வி அதிகாரிகள் மற்றும் பாடசாலை அதிபர்களுக்கு அறிவித்துள்ளதாக, கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
Post a Comment