Header Ads



கிழக்கு முனையத்தை பாதுகாக்க முடிந்தமை, அரசாங்கம் அடைந்த வெற்றி


கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை பாதுகாக்க முடிந்தமை அரசாங்கம் அடைந்த வெற்றி என அமைச்சர்கள் சிலர் இன்று குறிப்பிட்டனர்.

அதற்காக அவர்கள் இன்று -03- ஜனாதிபதிக்கு நன்றி கூறினர்.

அதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடக சந்திப்பில் அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் 10 பங்காளிக் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டிருந்தனர்.

3 comments:

Powered by Blogger.