ஜெனிவாவில் ஆதரவைக் கேட்டு இலங்கை, மோடிக்கு கடிதம் - இதுவரை பதில் இல்லை
மனித உரிமைகள் பேரவையின் 46 வது மாநாட்டில், இலங்கைக்கு ஆதரவு வழங்குமாறு கோரி, வெளிவிவகார அமைச்சு மூலமாக இந்தியப் பிரதமர் மோடிக்கு, கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு தேவையான ஒத்துழைப்பை, வழங்குமாறு அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், இதுவரை இந்திய அரசாங்கத்திடம் இருந்தோ, அல்லது பிரதமர் மோடி அல்லது இந்திய வெளிவவிகார அமைச்சிடமிருந்தோ எந்தவித பதிலும் கிடைக்கவில்லை என, இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
GOOOD
ReplyDelete