Header Ads



முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அனுர காலமானார்


(சி.எல்.சிசில்)

முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அனுர சேனநாயக்க சற்று முன் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரபல றக்பி வீரர் வசீம் தாஜுடீன் கொலை விவகாரம் தொடர்பில் முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் அனுர சேனநாயக்க  விசாரணைக்குள்ளாக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. வசீம் வழக்கும் வபாத்தாகி விடும்!

    ReplyDelete

Powered by Blogger.