Header Ads



ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை சு.க. நிராகரிப்பு - மைத்திரி தலைமையில் கூடித் தீர்மானம்


உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை, பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நிறைவேற்றுக்குழு கூட்டம் கட்சியின் தலைவரும் முன்னாள் எம்.பியுமான மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று (25) மாலை கூடியது.

​அதன்போதே,  21/4 தாக்குதல் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கையை அக்குழு நிராகரித்தது.

4 comments:

  1. முன்னாள் எம்.பி அல்ல. முன்னாள் ஜனாதிபதி. இந்த விடயம் எல்லாம் மிக மிகப் பெரிசு பாருங்க. பொடிப் பயல்கள் நாங்க எப்புடி கருத்துச் சொல்றது.

    ReplyDelete
  2. முன்னாள் எம்பி அல்ல ஜனாதிபதி

    ReplyDelete
  3. முன்னாள் எம்பி அல்ல ஜனாதிபதி

    ReplyDelete
  4. முன்னாள் எம்பி அல்ல ஜனாதிபதி

    ReplyDelete

Powered by Blogger.