Header Ads



அடுத்துவரும் மாதங்கள் நெருக்கடியானவை - இராஜாங்க அமைச்சர்


அடுத்துவரும் சில மாதங்கள் நெருக்கடியானவை என,  நிதி, மூலதனச் சந்தை மற்றும் அரச தொழில் முயற்சி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

எனவே, நாட்டு மக்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டிய தேவை எழுந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


 

No comments

Powered by Blogger.