Header Ads



இலங்கை தற்போது முழுமையாக, சீனாவின் காலனித்துவ நாடாக மாறிவிட்டது - சந்திரிகா


நாங்கள் உயிரைப் பணயம் வைத்து உருவாக்கிய நாடு இப்போது பின்னோக்கி செல்கிறது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்

இலங்கை தற்போது முழுமையாகச் சீனாவின் கால னித்துவ நாடாக மாறிவிட்டது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டார நாயக்க குமாரதுங்க மறைந்த விஜய குமாரதுங்கவின் 33ஆவது நினைவுதின நிகழ்வில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகவியலாளர் சந்திப்பில்  தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.