Header Ads



ஜனாஸா அடக்கத்திற்கு அனுமதி கிடைத்தது (வர்த்தமானி இணைக்கப்பட்டுள்ளது)

கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் உடலங்களை அடக்கம் செய்ய அனுமதிக்கும் வர்த்தமானி அறிவித்தல் சற்று நேரத்திற்கு முன்னர் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியின் கைச்சாத்துடன் இன்று (25) நள்ளிரவு வெளியாகியுள்ளது. அதனையே கீழே காண்கிறீர்கள்.






2 comments:

  1. ஒரு மனித உரிமையை நிலைநாட்ட முயற்சி செய்த அனைவருக்கும் கிடைத்த நற்செய்தி.

    ReplyDelete
  2. ஜெனீவாவில் கழுத்திறுகி நாக்குத் தள்ளி நுரைவழியும் நிலையில் முஸ்லிம் நாடுகளின் ஆதரவைப் பெற்றுக்கொள்ள மண்டியிடும் வேளையில வேற வழி தெரியவில்லை.ஜெனீவா மாநாடு முடிந்ததும் முன்னால் சபாநாயகரின் உடலையே எரித்தோம் அதனால் வர்த்தமானியை ரத்து செய்கிறோம் என்று வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறாமல் இருந்தால் நல்லம்!

    ReplyDelete

Powered by Blogger.