Header Ads



ஐக்கிய மக்கள் சக்தியின் உதவி செயலாளராக இம்ரான்


ஐக்கிய மக்கள் சக்தியின் உதவி செயலாளராக திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்  இம்ரான் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசாவால் இன்று (01-02-2021) இந்நியமனம் வழங்கப்பட்டது.

இதற்கு மேலதிகமாக  கட்சியின் செயற்குழு உறுப்பினராகவும்  வர்தக மற்றும் தொழிற்சங்க உறுப்பினர்களின் கிழக்குமாகாண தலைவராகவும் இம்ரான் மகரூப் நியமிக்கப்பட்டுள்ளமையும் குறுப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.