Header Ads



(வீடியோ) ஜனாசாவை எரிப்பதற்கு இன்றும் முயற்சி - உரிய அதிகாரிகளை தொடர்பு கொண்டதால் தடுத்து நிறுத்தம்


கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் உடல்களை நல்லடக்கம் செய்யலாம் அல்லது தகனம் செய்யலாம் என வர்த்தமானி அறிவித்தல் வெளியாகிவிட்ட போதிலும். இன்று 27 ஆம் திகதி சனிக்கிழமையும் ஜனாசா ஒன்றை எரிக்கச்செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனினும்  உரிய அதிகாரிகளை தொடர்பு கொண்டதால்  அது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

(வீடியோ) 👈

No comments

Powered by Blogger.