Header Ads



அழகிய மரணம்


இந்த முதியவர் சூடான் நாட்டை சேர்ந்தவர் 40 ஆண்டுகளாக தொழுகை அழைப்பிற்கு முன்னதாக பள்ளிவாசலுக்கு செல்லக்கூடியவர். இவர் அங்கு ஒரு கிராமத்தில் தனியாக வாழ்ந்து வந்தார். தன்னுடைய மனைவி மறைவுக்கு பின், அவருக்குள் ஒரு கவலை இருந்தது, ஒரு வேளை தான் மரணித்து பின் அது யாரும் அறியாத நிலையில் இருந்து விட கூடாது என்று. அதன் காரணமாக அவர் பள்ளிக்கு வரக்கூடிய மக்களிடம் கேட்டுக்கொண்டார். நான் ஒரு வேளை இரண்டு தொடர்ச்சியான பிரார்த்தனைகளில் கலந்துகொள்ளாவிட்டால், என்னுடைய உடலைத் தேடுங்கள் என்று. ஆச்சரியப்படத்தக்க வகையில், அவர் ஜும்மா நடைபெறும் பொழுது பள்ளிவாசலில் இறந்து விட்டார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹிராஜிஊன் அங்கிருந்த மக்கள் அவருடைய ஜனாஸாவில் கலந்து கொண்டார்கள். அல்லாஹ் நமக்கும் நல்ல, அவன் பொருந்திக் கொள்ள கூடிய முடிவை தறுவானாக. ஆமீன் யா ரப்பி அல்லாஹ்

1 comment:

  1. May Allah forgive his sins and shower His mercy on him.. Aameen!

    ReplyDelete

Powered by Blogger.