Header Ads



இந்த ஆண்டு சனத்தொகை கணக்கெடுப்பு - ஆரம்பக் கட்டப் பணிகளும் ஆரம்பம்


(சி.எல்.சிசில்)

கொவிட்-19 தொற்று நோயை எதிர்கொண்ட போதிலும் இவ்வாண்டு சனத்தொகை கணக்கெடுப்பை ஒத்திவைக்கும் எந்தத் திட்டமும் இல்லை என தொகை மதிப்பு  புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சனத்தொகை கணக்கெடுப்பு குறித்த ஆரம்பக் கட்டப் பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளன என நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் அனுர குமார கூறினார்.

கிராம சேவகர் வரைபடங்களை புதுப்பித்து கணக்கெடுப்பு தொடங்கப்பட வுள்ளதாகவும் அப்பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.

No comments

Powered by Blogger.