Header Ads



புதுமுக மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு


அரநாயக்கா கல்அதர பிரதேச அஸ்மடல பாடசாலையில்,  முதலாம்தர புது  மாணவர்களுக்கான வரவேற்கும் நிகழ்வு அண்மையில் நடைபெற்றுது. 

பிரதம அதீதியாக தேசமாணிய மௌலவி MSM தாசீம் கலந்து கொண்டார். 

இதன்போது மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களுடன், புத்தகப் பைகளும் வழங்கப்பட்டன. 

நிகழ்வில் மெதிலிய பௌத்த விகாராதிபதி, அரநாயக்கா பொலிஸ் பொறுப்பதிகாரி, அதிபர், ஆசிரியர்கள் என மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.







No comments

Powered by Blogger.