பாராளுமன்றம் வர, ரஞ்சனை அனுமதிக்க முடியாது - சபாநாயகர் அறிவிப்பு
நீதிமன்ற தீர்ப்பு கிடைக்கும் வரை, சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க பாராளுமன்ற அமர்வுகளில் பங்கேற்க அனுமதி வழங்க முடியாதென, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் ரஞ்சன் ராமநாயக்க குறித்து இன்றைய தினம் -10- எழுப்பப்ட்ட கேள்விக்கு பதில் வழங்கும் வகையில் அவர் இதனை தெரிவித்தார்.
Post a Comment