Header Ads



ஜனாஸா அடக்கத்திற்கு அதிகாரப்பூர்வ அனுமதி - இலங்கைக்கு நன்றி கூறினார் இம்ரான் கான்


பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இலங்கை அரசாங்கத்திற்கு நன்றியை தெரிவித்துள்ளார்.

கொரோனாவினால் மரணிக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் நல்லடக்கம் செய்யப்படுமென, அனுமதிக்கும் இலங்கை அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை  வரவேற்றே இம்ரான்கான்  இவ்வாறு இலங்கை அரசாங்கத்திற்கு நன்றியை தெரிவித்துள்ளார்.

 Imran Khan

@ImranKhanPTI

I thank the Sri Lankan leadership & welcome the Sri Lankan govt's official notification allowing the burial option for those dying of Covid 19.

No comments

Powered by Blogger.