Header Ads



ஈஸ்டர் தாக்குதல் உண்மைகளை வெளிப்படுத்த தவறியமை - மார்ச் 7 கருப்பு ஞாயிறு தினம் பிரகடனம்


ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான முழுமையான உண்மைகளை வெளிப்படுத்த தவறியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, கத்தோலிக்கச் சபை  எதிர்வரும் 07 ஆம் திகதியை 'கருப்பு ஞாயிறு' தினமாக அறிவித்துள்ளது.

அத்துடன், உண்மைகளை வெளிப்படுத்துமாறு தெரிவித்து அன்றைய தினம் சிறப்பு பிரார்த்தனைகளை நடத்தவும் சபை  நடவடிக்கை எடுத்துள்ளது.

1 comment:

  1. Truth will never ever come out now... May be after 10,20 years..
    Wonder of Racist SriLanka..
    Sorry Racist SriLanka Politics

    ReplyDelete

Powered by Blogger.