Header Ads



பிக்குவிடம் கப்பம் பெற முயற்சி - பொலிஸ் பொறுப்பதிகாரி உட்பட 6 பேருக்கு விளக்கமறியல்


நோட்டன் பிரிட்ஜ் போக்குவரத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட 6 பேர் எதிர்வரும் மார்ச் மாதம் 2 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். 

பலபிடிய பிரதேசத்தை சேர்ந்த பௌத்த பிக்குவிடம் 10 இலட்சம் ரூபாய் கப்பம் பெற முற்பட்ட குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.