Header Ads



கொரோனால் இன்று 5 பேர் மரணம் - உயிரிழப்புகள் 464 ஆக உயர்வு


இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 05 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார். 

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 464 ஆக அதிகரித்துள்ளது.

No comments

Powered by Blogger.