Header Ads



கொரோனா மரணங்கள் 450 ஆக உயர்ந்தது - இன்று 5 பேர் மரணம்


இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 05 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார். 

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி 22.02.2021 உயிரிழந்தோரின் எண்ணிக்கை 450 ஆக அதிகரித்துள்ளது.

No comments

Powered by Blogger.