Header Ads



கொரோனாக்கு இன்றும் 4 பேர் மரணம் - மொத்த உயிரிழப்பு 343 ஆக அதிகரித்துள்ளது.


இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 04 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார். 

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 343 ஆக அதிகரித்துள்ளது.

No comments

Powered by Blogger.