சுகாதார துறைகளுக்கு அறிவிக்காமல் மாத்தறை பிரதேசத்தில் நடத்தப்பட்ட திருமண வைபவமொன்றிற்கு பின்னர் மேற்கொள்ளப்பட்ட பி சி ஆர் பரிசோதனைகளின் போது மணமகன் உட்பட 33 பேருக்கு கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.
இதன் விளைவாக, திருமணத்தில் கலந்து கொண்ட 139 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
0 கருத்துரைகள்:
Post a comment