Header Ads



அம்பாறையில் 33 வயதான தாயும், அவரது 13 வயது மகனும் கொலை


அம்பாறை – தமன பகுதியில் பெண்ணொருவர் மற்றும் அவரின் மகன் ஆகியோர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

இன்று (01) அதிகாலை வீட்டில் அவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

13 வயதுடைய சிறுவனும் அவரது 33 வயதான தாயுமே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை தமன பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

1 comment:

  1. இப்படி அதிகமான குற்றவியல் சம்பவங்கள் இஸ்லாமிய சமூகத்தை விட ஏனைய சமூகத்தில் குறிப்பாக பெளத்த சமூகத்தில் நிறைவாக இடம் பெறுவதற்கான காரணத்தைச் சிந்தித்தால் ஒரு சமூகத்தின் சீரிய வாழ்க்கை முறைக்கு இஸ்லாமியர்கள் கடைப்பிடிக்கும் சட்ட திட்டங்கள் துணைபுரியும் என்பதனைப் புரிந்துகொள்ள முடியும்.

    ReplyDelete

Powered by Blogger.