Header Ads



நெவில் பெர்ணான்டோ வைத்தியசாலை உரிமையாளர் காலமானார் - 2 வது வைத்தியர் கொரோனாவுக்கு பலி


கொரோனா தொற்றுக்குள்ளான நெவில் பெர்ணான்டோ வைத்தியசாலையில் உரிமையாளர் வைத்தியர் நெவில் பெர்ணான்டோ காலமானதாக தெரிவிக்கப்படுகின்றது. 

கொரோனா தொற்றுக்குள்ளான அவர் கொழும்பு ஐடிஎச் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

தனது 89 ஆவது வயதில் இன்று (04) மாலை அவர் காலமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments

Powered by Blogger.