Header Ads



1948 க்குப் பிறகு எந்தவொரு அரசாங்கத்தின் கீழும், மக்களுக்கு உண்மையான சுதந்திரம் கிடைக்கவில்லை


அரசியல்வாதிகளின் பொறுப்புகள் நிறைவேற்றப் பட்டால், மக்களுக்கு உண்மையான சுதந்திரம் கிடைக் கும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

1948 க்குப் பிறகு நாட்டில் உருவாக்கப்பட்ட எந்தவொரு அரசாங்கத்தின் கீழும் பொது மக்களுக்கு உண்மையான சுதந் திரம் கிடைக்கவில்லை என்று ஐக்கிய மக்கள் சக்தி யின் பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன் சேகா தெரிவித்துள்ளார்.

அரசியல்வாதிகளின் பொறுப்புகள் முறையாக நிறை வேற்றப்பட்டால், மக்களுக்கு உண்மையான சுதந்திரம் கிடைக்கும் என்று தொம்பே பகுதியில் இடம்பெற்ற விழா வில் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.