Header Ads



அடுத்த 10 வருடத்திற்கு ஆட்சியை கைப்பற்றுவது குறித்து சிந்திக்க வேண்டாம் - SJB க்கு ரணில் ஆலோசனை


இந்த நேரத்தில் ஆட்சியை கைப்பற்றுவது குறித்து சிந்தித்து பார்க்கவேண்டாம் என ஐக்கியதேசிய கட்சியின் தலைவர் ரணில்விக்கிரமசிங்க ஐக்கியமக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலருக்கு தெரிவித்துள்ளார்.

இந்த தருணத்தில் ஆட்சியை கைப்பற்ற நினைப்பது பேரழிவிற்கு இட்டுச்செல்லும் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த தருணத்தில் எதிர்கட்சி ஆட்சியை கைப்பற்றினால் அடுத்த பத்து வருடத்திற்கு அதிகாரத்திலிருப்பது குறித்த எண்ணத்தை எதிர்கட்சி கைவிடவேண்டும் என ரணில்விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஐக்கியமக்கள் சக்தியின் ராஜிதசேனாரட்ண மனுசநாணயக்கார ஹரீன்பெர்ணான்டோ ஆகியோருடனான சந்திப்பின்போதே ரணில்விக்கிரமசி;ங்க இதனை தெரிவித்துள்ளார்.

2 comments:

  1. summa pethattaluk payappudatheeenga... ivana kaappaatta rajapakse regim thaan vendum

    ReplyDelete
  2. இப்போது விளங்கும் ரணில் உண்மைel யாரென்று marhoom MHM ASHRAHF சும்மா சொல் ல்லவில்லை

    ReplyDelete

Powered by Blogger.