காலி மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது, பாடசாலை மாணவி சுக்ரா முனவ்வர், சிரச தொலைக்காட்சி நடாத்திய, இலட்சாதிபதி கேள்விப் போட்டி நிகழ்ச்சியில் வெற்றியீட்டி 2 மில்லியன் ரூபா பணத்தினை வென்று, சாதனை படைத்துள்ளார்.
எங்கள் நாடு வளமானதாக மாற சகல மக்களினதும் பெரு முயற்சி மிகவும் இன்றியமையாதது. இந்த காலகட்டத்தில் இது மிகவும் முக்கியமானதாகும். இப்பரிசினை ஒரு சிங்கள மாணவருக்குத்தான் கொடுக்க வேண்டும் என சிரச பத்திரிகை நினைத்திருந்தால் அவரகளுக்கு இது ஒன்றும் பெரிய வேலை இல்லை. "சிரச" வினைத் தனிப்பட்ட முறையில் நான் வாழ்த்துகின்றேன். "நாம் இலங்கையர்தான்" என்ற பாதையில் பயணிப்பதற்கும் அதறகு அவரகளது பத்திரிகையினை தளமாகப் பயன்படுத்துவதற்கும் இறைவன் அவரகளுக்கு அருள்புரியட்டும்.
இப்பிள்ளைக்கு வாழ்த்துத் தெரிவிக்கும் அதேநேரம் அவருடைய எதிர்காலமும் ஔிமயமானதாக அமைய வேண்டும் என நாம் பிரார்த்தனை செய்கின்றோம்.
ReplyDeleteஇப்பிள்ளைக்கு வாழ்த்துத் தெரிவிக்கும் அதேநேரம் அவருடைய எதிர்காலமும் ஔிமயமானதாக அமைய வேண்டும் என நாம் பிரார்த்தனை செய்கின்றோம்.
ReplyDeleteCongratulations to shukra
ReplyDeleteMasha Allah,
ReplyDeleteCongratulations sukra👌👌👌
ReplyDeleteஎங்கள் நாடு வளமானதாக மாற சகல மக்களினதும் பெரு முயற்சி மிகவும் இன்றியமையாதது. இந்த காலகட்டத்தில் இது மிகவும் முக்கியமானதாகும். இப்பரிசினை ஒரு சிங்கள மாணவருக்குத்தான் கொடுக்க வேண்டும் என சிரச பத்திரிகை நினைத்திருந்தால் அவரகளுக்கு இது ஒன்றும் பெரிய வேலை இல்லை. "சிரச" வினைத் தனிப்பட்ட முறையில் நான் வாழ்த்துகின்றேன். "நாம் இலங்கையர்தான்" என்ற பாதையில் பயணிப்பதற்கும் அதறகு அவரகளது பத்திரிகையினை தளமாகப் பயன்படுத்துவதற்கும் இறைவன் அவரகளுக்கு அருள்புரியட்டும்.
ReplyDeleteCongratulations sister
ReplyDelete