Header Ads



இது மாணவிகளுக்கு மாத்திரமானது - நாளை அமைச்சரவையில் யோசனை முன்வைக்கும் பிரதமர்


கிராமிய பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவிகளுக்கு, சுகாதார பாதுகாப்புக்கான நாப்கின்களை இலவசமாக வழங்குவது தொடர்பிலான முன்மொழிவொன்றை, அமைச்சரவைக் கூட்டத்தில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாளை முன்வைக்கவுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

சுமார் 8 இலட்சம் மாணவிகளுக்கு  இதனை இலவசமாக வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.