Header Ads



இலங்கையில் முஸ்லிம்களின் உடல்கள், தகனம் செய்யப்படுவது குறித்து பிரிட்டன் அமைச்சர் கவலை - அமைச்சர் தினேசுடனும் பேச்சு


இலங்கையில் கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை கட்டாயமாக தகனம் செய்யும் நடைமுறைக்கு குறித்து பிரிட்டன் கவலை வெளியிட்டுள்ளது.

மனித உரிமைகளிற்கான பிரித்தானிய அமைச்சர் அஹமட் பிரபு இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கை வெளிவிவகார அமைச்சருடனான தொலைபேசி உரையாடலின் போது இது குறித்து தனது கரிசனையை வெளியிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவை அமர்வு குறித்தும் கவனம் செலுத்தப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

2 comments:

Powered by Blogger.