Header Ads



பிரதமர் மகிந்தவும், மனைவியும் வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறினர் - மாளிகாவத்தையில் பௌசியின் மனைவி நல்லடக்கம்


மூத்த அரசியல்வாதி, முன்னாள் அமைச்சர் பௌசியின் மனைவி வபாத்தானதை அடுத்து, அவரது இல்லத்திற்கு பிரதமர் மகிந்த மற்றும் அவரது மனைவி சிரந்தி ஆகியோர், இன்று வெள்ளிக்கிழமை (15) நேரில் சென்று ஜனாசாவை பார்வையிட்டதுடன், பெசியின் குடும்பத்தினருக்கு ஆறுதலும் கூறியுள்ளனர்.

இதையடுத்து பௌசியின் மனைவிக்கு, அவரது வீட்டிலேயே ஜனாசா தொழுகை தொழுவிக்கப்பட்டு, மாளிகாவத்தை மையவாடியில் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

3 comments:

  1. إِنَّا لِلَّهِ وَإِنَّ إِلَيْهِ رَاجِعُونَ
    INNA LILLAHI WA IN ALLAH E RAJIOON.
    SURELY WE BELONG TO ALLAH AND TO HIM WE WILL RETURN - Insha Allah.
    "The Muslim Voice" expresses our deepest condolence to Former Minister and the leading Muslim politician in respect of the demise of his beloved wife. May God AllMighty Allah bless her with Jannathulfirdowz and solace to the grieving family, Insha Allah.
    Noor Nizam.

    ReplyDelete

Powered by Blogger.