Header Ads



நிந்தவூரில் மாத்திரம் இதற்கெல்லாம், தடை விதிக்கப்படுவது ஏன்..?


- Imaam Falahi -

ஜனாசா எரிப்பிற்கெதிரான அமைதி ஆர்ப்பாட்டங்கள் நாடளாவிய ரீதியிலும் வெளிநாட்டிலும் எத்தடையுமில்லை நிந்தவூரில் மாத்திரம் தடை......

ஜும்ஆ குத்பாக்கள் ,பள்ளியில் ஆட்களின்றி  மக்களின் உணர்வுகளைப் பாதுகாக்கும் ரீதியிலான உலமாக்கள் தனித்திருந்து ஒலிபெருக்கியில் உபதேசம் செய்தல் நாடளாவிய ரீதியில் எத்தடையுமில்லை நிந்தவூரில் மாத்திரம் தடை

பொஹவந்தலாவ ராஹுல ஹிமியின் அமைதி , அன்பு , சமாதானம் , இன ஐக்கியம் வழர்த்தெடுத்து கட்டிக் காப்பதற்கான  கலந்துரையாடல்கள் நாடளாவிய ரீதியிலும் உலகளாவிய ரீதியிலும் எத்தடையுமில்லை நிந்தவூரில் மாத்திரம் தடை

இவை அரசியலுக்கப்பாலும், பதவிக்கதிரைகளுக்கப்பாலும் சமூக விமோஷனத்திற்காய் நடைபெற வேண்டியவை.  

இங்கு தீவிரவாதமும் கிடையாது, பயங்கரவாதமும் கிடையாது,  நாங்கள் முஸ்லிம்கள். சாந்தியே எங்கள் வழி.

யாரோ கும்பலொன்று அழ்ழாஹ்வின் பாதையில் தீனின் , சமூகத்தின் எழுச்சிக்கும் பாதுகாப்பிற்கும் உரிமைக்கும் எதிரான ஷாத்தானீய தடைக் கற்கள் 

நிந்தவூர் மக்களே, இனம் காணுங்கள் தாமதித்தால் நிந்தவூரின் தடம் கூடக் காணாமல் போகலாம்..........

No comments

Powered by Blogger.