Header Ads



வெள்ளத்தில் மிதக்கும் அக்குரணை - வத்தேகம வீதியைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தல்


கண்டி - அக்குரணையில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் கண்டியிலிருந்து மாத்தளைக்குப் பயணிப்பவர்கள் மாற்று வழியாக வத்தேகம வீதியைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


No comments

Powered by Blogger.