Header Ads



ரஞ்சனின் பாராளுமன்ற ஆசனம் வெற்றிடமாகி விட்டது - சட்டமா அதிபர் தெளிவுபடுத்தினார்


நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 4 வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட, பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கா இனிமேல், பாராளுமன்றம்வரமுடியாது என சட்டமா அதிபர் பாராளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு உத்தியோகபுர்வமாக அறிவித்துள்ளார்.

இதையடுத்து ரஞ்சனின் பாராளுமன்ற ஆசனம் காலியாகியுள்ளது. அவரின் வெற்றிடத்திற்கு மன்னப்பெரும நியமிக்கப்படவுள்ளார்.

No comments

Powered by Blogger.