Header Ads



புதிதாக வெளியாகியுள்ள வர்த்தமானி


தேசிய மருந்து ஒழுங்குமுறை அதிகார சபையில் பதிவு செய்யப்படாத சானிடைசர் நிறுனங்கள், மொத்தமாக சேமித்து வைத்திருத்தல் மற்றும் சில்லலை வர்த்தகத்தில் ஈடுபடுதலை தடை செய்து வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வௌியிடப்பட்டுள்ளது. 

குறித்த வர்த்தமானி அறிவித்தல் 2021 பெப்ரவரி 01 ஆம் திகதி தொடக்கம் அமுலுக்கு வருவதாக குறித்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.