Header Ads



சுற்றுலாப் பயணிகள் வருவது, விமான நிலையத்தை திறப்பது - தேவையற்ற பயம் தேவையில்லை


சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருவதனூடாக நாட்டில் கொரோனா வைரஸ் பரவும் ஆபத்தில்லை எனவும், இதுத் தொடர்பில் தேவையற்ற பயம் தேவையில்லை எனவும் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

சுற்றுலாப் பயணிகளுக்காக நாடு நாளை (21) முதல் திறக்கப்படுவதற்காக கட்டுநாயக்க, மத்தல சர்வதேச விமான நிலையங்கள் எடுக்கப்பட வேண்டிய அனைத்து சுகாதாரப் பாதுகாப்பு ஏற்பாடுகளும் எடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


No comments

Powered by Blogger.