Header Ads



சுவிஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள தகவல்

இலங்கை சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராட்சி கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார். கொரோனா பாணி என அறிமுகப்படுத்தப்பட்ட தம்மிக்க பண்டாரவின் தடுப்பு மருந்தை அவர் அருந்தியிருந்த போதிலும், சுகாதார அமைச்சரும் அவரது கணவரும் தற்போது கொரோனா தொற்றினால் பாதிப்படைந்துள்ளனர். இந்நிலையிலேயே சுவிற்சர்லாந்தில் உள்ள பிரபல பத்திரிகையான 20 மினிட்டன் இச்செய்தியை பதிவேற்றியுள்ளது.



2 comments:

  1. What a joke!!!!!!!!!!!!!!!!!

    ReplyDelete
  2. இன்ஷா அல்லாஹ் இவள் இந்த தப்ப முடியாத அளவு இவள் இறந்து மடிய வேண்டும்

    ReplyDelete

Powered by Blogger.