Header Ads



சிலரின் தலையீட்டினால் முஸ்லிம் சமய, கலாச்சார திணைக்கள பணிப்பாளர் அஷ்ரப் இராஜினாமா


முஸ்லிம் சமய கலாச்சார திணைக்களத்தின், பணிப்பாளர் ஏ.பீ.எம் அஷ்ரப் தனது பதவியை  இராஜினாமா செய்துள்ளார்.

தான் இராஜினாமா செய்துள்ளதை, அஷ்ரப் Jaffna Muslim இணையத்திடம் உறுதிப்படுத்தினார்.

எனினும் அவரது இராஜினாமாவுக்கான காரணம், சிலரின் தலையீடே  என Jaffna Muslim இணையத்திற்கு அறிய வருகிறது.

இராஜினாமாக் கடிதத்தினை கடந்த 1ஆம் திகதி புத்தசாசன மற்றும் சமய விவகார அமைச்சின் செயலாளரான பேராசிரியர் கபில குணவர்த்தனவிடம் கையளித்துள்ளார்.

இலங்கை நிர்வாக சேவையின் சிரேஷ்ட அதிகாரியான இவர், 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முஸ்லிம் சமய கலாசார திணைக்கள பணிப்பாளராக நியமிக்கப்பட்டார்.

1 comment:

Powered by Blogger.