Header Ads



ஜனாஸா விடயத்தில் அரசாங்கமே இறுதித் தீர்மானத்தை மேற்கொள்ளும், நிபுணர் குழு மக்களால் தெரிவு செய்யப்பட்டதல்ல - திலும்


நிபுணர் குழுவுக்கு மக்கள் வாக்களிக்கவில்லை. குழு பரிந்துரைகளை செய்யலாம்.  கொரோனாவினால் மரணிப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்வதா அல்லது தகனம் செய்வதா என்ற இறுதித் தீர்மானத்தை அரசாங்கமே மேற்கொள்ளும். 

இவ்வாறு ராஜங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

4 comments:

  1. பொன்ன நாய்... நீ யாருடா நாயே?? பிரதமர் ஏலவே அறிவிச்சுட்டாரு.. அது சுகாதார துறையினர் நடவடிக்கை எடுக்கப்படும் என்று.

    ReplyDelete
  2. Partheeengala makkale ippo naaingalin vaayilirunthu varuvathai... pottappayalgal

    ReplyDelete
  3. ஒரு பக்கம் அரசாங்கம் இதில் அரசியல் தலையீடு இல்லையென்று கூறி சுகாதறதுரை தீர்மானத்தை கைக்காட்டியது. ஆனால் இன்று நிபுணர் குழு அனுமதி கொடுத்ததும் அரசாங்கம் தான் முடிவு செய்ய வேண்டுமென்று இந்த கிறுக்கன் சொல்கின்றான். உலகமே பார்த்து காரி உமிலும்

    ReplyDelete
  4. Aniyayam shenjaal
    Muniyandu keetpaan.
    Porumai vellum

    ReplyDelete

Powered by Blogger.