Header Ads



கலாசார நிலையத்தை திறந்துவைத்தார் பிரதமர் மஹிந்த


புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சினால் நிறுவப்பட்ட பொல்பிதிகம கலாசார நிலையம் புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரும், பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் இன்று (09) திறந்துவைக்கப்பட்டது. 

நாட்டை கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு அபிவிருத்தி வேலைத்திட்டத்தை யதார்த்தமாக்கி, பொது நிதியத்திலிருந்து இந்த கலாசார நிலையம் 25 மில்லியன் ரூபாய் நிதி செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. 

இதன்போது பிரதமரினால் கலாசார நிலையத்திற்கான உபகரணங்களும் கையளிக்கப்பட்டன. 

1 comment:

Powered by Blogger.