Header Ads



ஜனாஸா எரிப்புக்கெதிராக குரல் கொடுத்த, ஆசாத் சாலிக்கு எதிராக விசாரணை

தனக்கு எதிராக விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக 2 சிங்கள ஊடகங்கள் இன்று புதன்கிழமை, 13 ஆம் திகதி செய்தி வெளியிட்டுள்ளதாக ஆசாத் சாலி Jaffna Muslim இணையத்திற்கு  தெரிவித்தார்

ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் 'உலக நாடுகள் அனைத்தும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்ய அனுமதித்துள்ள நிலையில் இலங்கை  மட்டுமே அதனை  மருத்துவருவதாகவும் அதற்கான நட்ட ஈட்டை அரசாங்கம் செலுத்த வேண்டி வரும் எனவும்  அசாத் சாலி தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் பொலிஸ் தலைமையகத்தில் செய்த முறைப்பாட்டுக்கமையவே சி.ஐ.டி. விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

1 comment:

Powered by Blogger.