Header Ads



எல்லை நிர்ணய ஆணைக்குழுவில், சிறுபான்மை இன பிரதிநிதிகள் எவருமில்லை


- நவமணி
 -

அரசாங்கம் புதிதாக நியமித்த எல்லை நிர்ணய ஆணைக்குழு வில் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள் எவரும் இல்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணைக் குழுவின் முன்னாள் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தலைமையிலான இந்த ஆணைக் குழுவில் இம்முறை தமிழர்களோ முஸ்லிம்களோ நியமிக்கப்படவில்லை. இந்த ஆணைக்குழுவின் ஏனைய அங்கத்தவர்களாக ரவி திசாநாயக்கா பிரேமசிறி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த காலங்களில் இந்த ஆணைக்குழுக்களில் தமிழர் ஒருவரும்  முஸ்லிம் ஒருவரும் நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

No comments

Powered by Blogger.