Header Ads



கல்வியமைச்சரை சுயதனிமைப்படுத்தலுக்கு உள்ளாகுமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது


கல்வியமைச்சரை சுயதனிமைப்படுத்தலுக்கு உள்ளாகுமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

சுகாதார பிரிவினர் இந்த அறிவுறுத்தலை கல்வி அமைச்சருக்கு வழங்கியுள்ளனர்.

ராஜாங்க அமைச்சர் பியால் நிசாந்தவிற்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

இதனையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலருக்கு கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன்படி ரவூப் ஹக்கீம், தயாசிறி ஜயசேகர, வாசுதேவ நாணயக்கார ஆகியோர் ஏற்கனவே கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.