Header Ads



ஐ.நா. காரியாலயம், கனத்தைக்கு முன்பாக கொரோனா ஜனாஸாக்களை அடக்குவதற்கு எதிராக ஆர்ப்பாட்டம்


கொவிட் -19 காரணமாக மரணிப்பவர்களை அடக்கம் செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கொழும்பு, பொரளை கனத்தை மற்றும் ஐக்கிய நாடுகள் இலங்கை காரியாலயத்துக்கு முன்பாக சிங்ஹலே மக்கள் சக்தி இன்று (03) அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டபோது பிடித்த படங்கள். (படப்பிடிப்பு ஜே.சுஜீவகுமார்) மெட்ரோ நியூஸ்

6 comments:

  1. curse of this country ,foolish , please convey islam

    ReplyDelete
  2. இதுக்கு ஒரேயொரு திர்வு எல்லோரையும் அடக்கம் செய்வது

    ReplyDelete
  3. take this news to Arab medias

    ReplyDelete
  4. மொடடையணுக்கள்

    ReplyDelete
  5. மொடடையணுக்கள்

    ReplyDelete
  6. these culprits are dangers for the country

    ReplyDelete

Powered by Blogger.