Header Ads



பள்ளிவாசல்கள் எப்போது திறக்கப்படும்..? மக்கள் வேதனை


அக்கரைப்பற்றில் வர்த்தக நிலையங்கள்  அலுவலங்கள் திறக்கப்பட்டு வழமை நிலைமைக்கு திரும்பி விட்டது  

மிகவும் கவலையான விடயம் என்னவென்றால் பள்ளிவாயல்கள் இன்னும் திறப்பதற்கான என்ன சமிக்கைகளும் இல்லை 

அது பற்றி கேட்பதற்கு யாருமில்லை.

பள்ளிவாயகள்  சுத்தமான இடம் அதைத்தான் முதன் முதலாக  திறக்க வேண்டும் 

ஒரு கிழமைக்கு முன்னேரே நட்டிலுள்ள அனைத்து திரை அரங்குகளையும்  திறக்க வேண்டுமென்று பிரதமர்  உத்தரவு பிறப்பித்ததை  பத்திரிகைகளில் காணக் கிடைத்தது 

ஒரு மாதத்திற்கு மேலாக பள்ளிவாயல்கள்  மூடப்பட்டு  இருக்கிறது 

இதைப்பற்றி பேசுவதற்கு  யாருமில்லையா?  

அக்கரைப்பற்றில் கொரோனா தொற்று உருவான சந்தை திறக்கப்பட்டு விட்டது பள்ளிவாயல்கள் திறக்கப்படாதது புரியாத புதிராகவே இருக்கிறது 

இது ஜம்மியத்துல்  உலமாவின் கவனத்திற்கு

M.Y.Irfhan

No comments

Powered by Blogger.