Header Ads



8 வது சிறைக் கைதி உயிரிழப்பு


இலங்கையில் கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்ட சிறைக் கைதி ஒருவர் நேற்றிரவு (13) உயிரிழந்துள்ளார். இதன்படி சிறைகளில் கொரோனாவால் மரணித்தவர்கள் எண்ணிக்கை எட்டாக உயர்ந்துள்ளது.

இதுவரை 3850 கைதிகளும் 123 அதிகாரிகளும் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதாகவும் தற்போது 285 கைதிகளும் 6 அதிகாரிகளும் சிகிச்சை பெற்று வருவதாகவும் சிறைச்சாலை ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.