Header Ads



6 ஆறு மாதத்துக்கு சகல இலங்கையர்களும், பெரும் தியாகங்களைச் செய்ய வேண்டும் - பவித்ரா


புதிய வருடத்தில் எதிர்வரும் ஆறு மாத காலத்துக்குள் அனைத்து இலங்கையர்களும் பெரும் தியாகங்களைச் செய்ய வேண்டும் என்று சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி வலியுறுத்தினார்.

ஒரு வளமான நாட்டைக் கட்டியெழுப்ப புதிய வருடத்தில் எதிர்வரும் ஆறு மாத காலத்துக்குள் அனைத்து இலங்கை யர்களும் பெரும் தியாகங்களைச் செய்ய வேண்டும் என்று சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.

கொரோனா வைரஸிலிருந்து பாதுகாக்கச் சரியான சுகா தார வழிமுறைகளைப் பின்பற்றி அரசாங்கத்தின் கொ ரோனா கட்டுப்பாட்டுத் திட்டத்திற்கு ஆதரவளிக்குமாறு சுகாதார அமைச்சில் இன்றைய தினம் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பவித்ரா வன்னியாராச்சி மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

2 comments:

  1. Under your ministry within 6months how many janaza going to 🔥BURN????????????

    ReplyDelete
  2. Yes. ALL Sri Lankans must make a lot of Sacrifices not only during the next 6 months but throughout their lives so that the Government politicians, their families and cronies can have all the Fun they choose.

    ReplyDelete

Powered by Blogger.